அரிசி பருப்பு இருக்கு காய்கறி பழமும் இருக்கு தோட்டத்துல விளையுது வாட்டமெல்லாம் விலகுது!
-சு.வீரமணி
ஊரடங்கில் உற்சாகமாக இருக்கும் சில விவசாயக் குடும்பங்கள்
கொள்ளை நோய் ஒன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என்ற செய்தியை தாண்டி, நமது மாநிலத்திலேயே பல நூறுபேர் நோயாளிகள் இருக்கின்றனர் என்றபடியே நமது வீதிவரைக்கும்...
தலையங்கம்
வென்று காட்டுவோம்!
பற்றிப் பரவி தொற்றித் தொடர்கிறது கொரோனா வைரஸ். உலகமே அச்சத்தில் உறைந்து கிடக்கிறது.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது பொன்மொழி. இப்போதைய சூழலில் சம்பந்தப்பட்டவரும் சுற்றியுள்ளவர்களும் தனித்திருந்தால்தான் வாழ்வு என்றாக்கிவிட்டது கொரோனா.
இந்த...
நாம் இருக்க பயமேன்!
-எல்லுச்சாமி கார்த்திக்
கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாகியுள்ள சூழலிலும் மனிதத்தை தாங்கி நிற்கின்றனர் நல்லுள்ளம் படைத்த சமூக சாமுராய்கள். கடந்த காலங்களில் பேரிடர் சமயங்களில் சாமானியர்கள் எப்படி அடுத்தவர்களுக்கு உதவ ஒன்றுகூடினார்களோ அதே மாதிரியான...
முத்து நகரின் தங்க மகள்!
-பூ. சர்பனா
ஆட்டிஸம், மனவளர்ச்சி பாதிப்பு, வறுமையான குடும்பச் சூழல் என வாழ்க்கைப் பாதையே ‘தடை’ களமாக இருக்க, தடகளத்தில் சாதனைகள் செய்திருக்கிறார் முத்துமீனா. தூத்துக்குடியைச் சேர்ந்த இந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தேசிய...
கடமை கனிவு கருணை!
-பூ.சர்பனா
கொரோனா பேரிடரில் நெகிழவைக்கும் காவல்துறை அதிகாரிகள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க மருத்துவ துறையினர் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வருமுன் காக்க மக்களுடன் மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்கள் காவல்துறையினர். அதிலும் சில நாயகர்கள் நாட்டையே திரும்பி செய்திருக்கிறார்கள்....
‘‘படுபாதகம் செய்றீங்களே பாவிமக்கா!
கலீல்ரஹ்மான்
தொடரும் பெண்சிசுக் கொலை
கொள்ளை நோயான கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் காப்பாற்ற உலகமே போராடிக் கொண்டிருக்கிறது; புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்ற நாம் காரணமாக இருந்துவிடக்கூடாது என்று எல்லோரும் வீட்டில் அடைந்து கிடக்கிறார்கள். ஆனால்,...
நலம் பெறலாம்! கைகொடுக்கும் மருத்துவம்!
- ராம்சங்கர்
கண்ணுக்குத் தெரியாத கொரோனா கிருமியை கொல்ல ஒட்டுமொத்த உலகமும் துடிக்கிறது. ஆனால், ஆயுதமின்றி யுத்த களத்திற்குச் செல்வதுபோல், இந்நோய்க்கு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், மருத்துவ உலகம் அந்த சவாலை...
இப்போ நாங்க இப்படி!
- பூ.சர்பனா
ஊரடங்கில் பிரபலங்கள் என்ன செய்கிறார்கள்?
கொரோனா ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 நாட்களில் நிலை சீராகிவிடும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடலாம் என நம்பிக்கையுடன் இருந்தவர்களை, மேலும் 18 நாட்கள்...
கொரோனா: தென்கொரியா எப்படி கட்டுப்படுத்தியது? அமெரிக்கா ஏன் திணறுகிறது? இந்தியா என்ன செய்யவேண்டும்?
- ராம் சங்கர்
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, ஈரான், பிரான்ஸ் என முன்னேறிய நாடுகளே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன. ஆனால், கொரோனாவைக் கட்டுப்படுத்தி சீனாவுக்கு அடுத்ததாக உலகை வியப்படையச் செய்துள்ளது...
அழுகை
-சு. வீரமணி
இந்த ஊரடங்கு காலத்தில் இரண்டு தேவைகள்தான் மிக அத்தியாவசியம் ஆகியிருக்கிறது. ஒன்று உணவு, மற்றொன்று மருத்துவம். அரசுகள் மருத்துவத்தில் காட்டும் சிறப்பான அக்கறையை, உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் காட்டவில்லை என்ற...